83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தேனி "தேனி மாவட்ட போலீசார்‌‌‌ 21,பேருக்கு எஸ்.பி முன்னிலையில் ஆட்சியர் விருது.....

“தேனி மாவட்ட போலீசார்‌‌‌ 21,பேருக்கு எஸ்.பி முன்னிலையில் ஆட்சியர் விருது…..

தேனி – ஆகஸ்ட் -15,2021

தேனி மாவட்டம், தேனியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில்
இன்று காலை நடைபெற்ற “75 சுதந்திர தின விழாவில், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க. வி முரளிதரன் இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரோ பிரவீன் உமேஷ் ஆகியோர் தேசிய கொடியினை ஏற்றி காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.அதன் பிறகு தேசிய கொடியின் மூவர்ண கலர் பலூண்களை பறக்கவிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஆர்.தண்டபாணி, பெரியகுளம் சார் ஆட்சியர்
சே.ஆ. ரிஷப் இ.ஆ.ப., உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர்
பீ. கவுசல்யா மற்றும் தேனி மாவட்ட வருவாய் ஆய்வாளர் ரமேஷ், ஊராட்சித் தலைவர் க. பிரியா, துணைத் தலைவர் ராஜபாண்டியன், மற்றும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி நாதன், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணிபுந்த மருத்துவர்கள், செவிலியர்கள் , வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மை துறை நகராட்சி, நிர்வாக நகர் பகுதி, மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரகவளர்ச்சிதுறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 146 நபர்களுக்கும், மற்றும் காவல்துறையை சேர்ந்த 21நபர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவரும், காவல் கண்காணிப்பாளரும் சேர்ந்து வழங்கி கெளரவித்தனர். மேலும் நாட்டின் விடுதலைக்காக போராடிய, தேனி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளை கெளவிக்க்கும் விதமாக அந்த பகுதி வட்டாட்சியர் மூலம் அலுவலர்களை நியமிக்கப்பட்டு, பொன் ஆடை அணிவிக்கப்பட்டன.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்