94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் காஞ்சிபுரம் 109,110 பிரிவு கீழ் நன்னடத்தை ஆணை வழங்கிய 11,பேருக்கு மாவட்ட எஸ்.பி கடும்...

109,110 பிரிவு கீழ் நன்னடத்தை ஆணை வழங்கிய 11,பேருக்கு மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை

காஞ்சிபுரம் – ஆகஸ்ட் – 07,2021

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 11 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷ்ணுகாஞ்சி காவல்நிலையத்தில் கஞ்சா மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தபட்ட சரித்திரப் பதிவேடு ரவுடிகளான 1) தினே (23) த/பெ.திருநாவுக்கரக, சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர் 2) சரத்குமார் (23) த/பெ.தாமோதரன், சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர், 3) ராஜ் (26) த/பெ.சந்திரன், சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர், 4) சின்னராஜ் (32) தபெ.எத்திராஜ், சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர் (5) ஜெகதீசன் 26 ) த/பெ.எத்திராஜ், சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர், முெரளி த பெடகோபி, பஜனைகோயில் தெரு, சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர், 7) புவனேஷ்குமார் 27) த/பெ.மணி, பெருமாள்கோயில் தெரு, சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர், 8) கண்ணன் (27) த/பெ.மணி, இந்திரா நகர், மணிமங்கலம் மற்றும் (9) ஆகாஸஷ் (22) த/பெ.அழகானந்தம், அம்பேத்கர் தெரு, ஒரத்தூர், குன்றத்தூர் தாலுக்கா ஆகியோர்கள் மீது பிரிவு 109 கு.வி.மு.ச – ன்படியும் மற்றும் 10) சீனா ( எ ) விஜயராகவன் (32) த/பெ.இராஜாராம், VOC நகர், பல்லவர்மேடு, காஞ்சிபுரம் 11) சீனு 24) த/பெ.காத்தவராயன், கன்னயம்மன் கோயில் தெரு, ஏரிக்கரை, திருபெரும்புதூர் ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச – ன்படியும் சிவகாஞ்சி, திருப்பெரும்புதூர் மற்றும் மணிமங்கலம் காவல்நிலைய காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படி வருவாய் கோட்டாட்சியர்கள், காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர் அவர்கள் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்