94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் 20, லட்‌‌‌சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 106 ,செல்போன்கள் மீட்பு -மாவட்ட எஸ்.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

20, லட்‌‌‌சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 106 ,செல்போன்கள் மீட்பு -மாவட்ட எஸ்.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

விழுப்புரம் – ஆகஸ்ட் -28,2021

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2019, 2020 மற்றும் 2021 ஆகிய மூன்று வருடங்களில் சுமார் 500 மொபைல் போன்கள் காணாமல் போயுள்ள நிலையில், இது தொடர்பாக உரிய எல்லைக்குட்பட்ட நிலையங்களில் புகார் மனுக்கள் பெறப்பட்டு, காணாமல் போயிருந்த மேற்கண்ட செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, ஐ.பி.எஸ்‌‌‌ ,பேரில் மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம் காவல் துணை கண்காணிப்பாளர் உமாசங்கர் தலைமையில் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலசிங்கம் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் வீரமணி கிருஷ்ணகுமார், மற்றும் காவலர்கள் இளவரசனீ,மகாமார்க்ஸ்,உதயகுமார், இளங்கோவன் மற்றும் செல்வி ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 106 விலை உயர்ந்த ஆன்ராய்டு மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மேற்கண்ட மொபைல் போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் காணாமல் போன மொபைல் போன்களை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று கூறி சிறப்பாக பணியாற்றிய தனிப்படை காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி அளித்து சிறப்பித்தார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்