94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் துணை கமிஷனரின்‌‌‌ அதிரடி வேட்‌‌‌டையால்‌‌‌ 1,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள 100, கிலோ குட்‌‌‌கா சிக்‌‌‌கியது

நெல்லையில் துணை கமிஷனரின்‌‌‌ அதிரடி வேட்‌‌‌டையால்‌‌‌ 1,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள 100, கிலோ குட்‌‌‌கா சிக்‌‌‌கியது

திருநெல்வேலி – ஆகஸ்ட் – 31,2021

நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் மாநகர போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய ரூ 1,08,000/- மதிப்புடைய சுமார் 123/-கிலோ புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் உதவி ஆய்வாளர்கள் பழனி முருகன் , தில்லை நாயகம் ,தனிப்படையை சேர்ந்த தலைமைக்காவலர்.முருகன் நுண்ணறிவு பிரிவு தலைமைக்காவலர் செல்லப்பா மற்றும் போலீசார் ஆகியோர் தீவிரமாக ரகசிய கண்காணிப்பு செய்து வந்த நிலையில் இன்று தச்சநல்லூர் குருநாதன் கோவில் விளக்கு அருகில் வைத்து எதிரி ஆறுமுகம் என்பவர் காரில் கொண்டுவந்த ரூ 81,000/ மதிப்புடைய சுமார் 93 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, எதிரிகளான திருநெல்வேலி மாவட்டம் மானூரை சேர்ந்த, ஆறுமுகம், மற்றும் சேக் மைதீன் ஆகிய இருவரையும் பிடித்து, காவல் உதவி ஆய்வாளர் தில்லை நாயகம் கொடுத்த புகாரின் பேரில் தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்‌‌‌

மேலும் மதுரை ரோடு வடக்கு புறவழிச்சாலை விளக்கில் ஷேக் மைதீன் என்பவர் TVS XL இருசக்கர வாகனத்தில் ரூ 27,000/ மதிப்புடைய சுமார் 30 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இன்று மட்டும் மொத்தம் ரூ 1,08,000/- மதிப்புடைய சுமார் 123/-கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டவுன் உட்கோட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 14 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர்‌‌‌ கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்‌‌‌களிடம்‌‌‌ இருந்து கைப்பற்றப்பட்ட குட்கா புகையிலை என மொத்த எடை சுமார் 160 கிலோ அதன் விலை வெளிச் சந்தை மதிப்பு சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்