81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருச்சி தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.ஐ, களுக்கு பணிநியமன ஆணையை போலீஸ் கமிஷனர் வழங்கினார்.

தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.ஐ, களுக்கு பணிநியமன ஆணையை போலீஸ் கமிஷனர் வழங்கினார்.

திருச்சி – ஜீலை – 26,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2019-ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கு பெற்று, தேர்ச்சி பெற்ற திருச்சி மாநகரை சேர்ந்த 11 நபர்களுக்கு பணியமர்த்தல் ஆணை இன்று திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இந்த சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் தேர்வு செய்யப்பட்ட கீழே கண்ட 1) .M.நல்லையா, 2) தகிருஷ்ணவேணி. 3) R.சத்யா 4) கோபிநாத், 5) .ஜானகிராமன், 6) S.ஜீவிதா, 7) R.கவிதா, 8) M.பிரசாத், 9) T.நவின்ராஜ். 10) R.ஆதித்யா மற்றும் 11)T.பூவிழிப்ரபா ஆகியோர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், இ.கா.ப..நேரில் அழைத்து அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி, பொறுப்புள்ள அதிகாரிகளாக நடந்து கொண்டு, எந்தவித சிபாரிசும் இன்றி வருபவர்களுக்கு தக்க உதவிகள் செய்ய வேண்டுமென்றும், நேர்மையுடனும், சேவை மனப்பான்மையுடனும் பணிபுரிய வேண்டும் என்று அறிவுரைகள் கூறி பணியமர்த்தல் ஆணையை வழங்கினார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்