83.8 F
Tirunelveli
Friday, March 31, 2023
முகப்பு மாவட்டம் திருவாரூர் "ஓடி போன சிறுவன் மீட்பு- எஸ்‌‌‌.பி உத்‌‌‌தரவால்‌‌‌ நள்‌‌‌ளிரவில்‌‌‌ தொடர்‌‌‌ந்‌‌‌த தேடுதல் வேட்‌‌‌டை....

“ஓடி போன சிறுவன் மீட்பு- எஸ்‌‌‌.பி உத்‌‌‌தரவால்‌‌‌ நள்‌‌‌ளிரவில்‌‌‌ தொடர்‌‌‌ந்‌‌‌த தேடுதல் வேட்‌‌‌டை….

திருவாரூர் – ஜீலை – 29,2021

திருவாரூர் தாலுக்கா காவல் சரகம் தியாகராஜ நகர பகுதியை சேர்ந்த சாய்ராம் (14) என்ற சிறுவன் நேற்று இரவு
தனது பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறிய நிலையில்
பதட்டமடைந்த பெற்றோர்கள் மாவட்ட
தனிப்பிரிவு அலுவலகத்திற்கு இரவு 23.30 மணிக்கு தெரிவித்தனர்.

தகவலறிந்த காவல்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்ரீனிவாசன் நள்ளிரவில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி சிறுவனை கண்டுபிடிக்கஉத்தரவிட்டார்

அதன் அடிப்படையில்
தேடுதல் பணியில் ஈடுபட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் மற்றும்ரோந்து காவலர்கள்
திருவாரூர் நெடுஞ்சாலை ரோந்துகாவலர்கள் வெளியூர்செல்லதிட்டமிட்டு
திருவாரூர் புதிய பேருந்துநிலையம் அருகில் பதுங்கிய சிறுவன் சாய்ராமை அதிகாலை 03.00 மணியளவில் மீட்டு பெற்றோர் வசம் ஒப்படைத்தனர்.

சிறப்பாக செயல்பட்ட
இரவு ரோந்து அதிகாரிகள்,காவலர்கள் மற்றும் திருவாரூர் நெடுஞ்சாலை ரோந்துகாவலர்களை மாவட்ட காவல்கண்காணிப்பாளர்
அவர்கள் பாராட்டினார்

மேலும் சிறுவனின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தார் திருவாரூர் மாவட்ட காவல்துறை

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்