94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தேனி "தேனி மெடிக்கல் திருட்டு வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி ? - டி.எஸ்.பி முழு தகவல்

“தேனி மெடிக்கல் திருட்டு வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி ? – டி.எஸ்.பி முழு தகவல்

தேனி – ஜீலை – 28,2021

செய்தியாளர் – செல்வகுமார்

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமண குப்தா என்ற மோகன் 61 /2021 த பெ சுப்பிரமணியன் என்பவர் நடத்தி வந்த சிவஸ்ரீ மெடிக்கல் ஜனவரி ஸ்டோரில் கடந்த 26 7 2021 கடையின் ஷட்டர் கதவினை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைந்து கடையில் வைத்திருந்த பணம் ஒரு லட்சத்து இருபதாயிரம் திருடிச் சென்று விட்டதாக தென்கரை காவல் நிலையம் குற்ற எண் 485/ 2001 u/s457, 380 IPC (MO:II (1) III(C4) பிரகாரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..இவ்வழக்கில் டோங்‌‌‌ரோ பிரவீன் உமேஷ் இ.௧ா.பா, காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம் உத்தரவின்படி பெரியகுளம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துகுமார் மேற்பார்வையில் ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர் தென்கரை காவல் நிலையம் மற்றும் , சுல்தான் பாஷா சார்பு ஆய்வாளர், பிசி பட்டி காவல் நிலையம் மற்றும் காவலர்கள் தலைமை காவலர் சக்திவேல் தலைமை காவலர், பால் பாண்டியன் முதல் நிலை காவலர் , அருண் பிரசாந்த் ஆகியோர்கள் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையிலும் இவ்வழக்கில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அட௩்௧ூல௧்௧ராவிநை சேர்ந்த யூசுப் என்பவரின் மகன் சாகுல்ஹமீது என்பவர் சம்பந்தப்பட்டது தெரியவந்தது மேற்படி நபரை தனிப்படை போலீசார்‌‌‌ திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்து இவ்‌‌‌வழக்கில் திருடபட்‌‌‌ட பணம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 300 மற்றும் மேற்படி சம்பவத்திற்கு பயன்படுத்தபட்‌‌‌ட இரும்பு கம்பி (இரும்பு ராடு) ஆகியவற்றை மேற்படிநபர்‌‌‌களிடமிருந்‌‌‌து கைப்பற்றி அவரஅகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..வழக்கு விசாரணையில் துரிதமாக செயல்‌‌‌பட்‌‌‌டு குற்‌‌‌றவாளியை பிடித்‌‌‌த டி.எஸ்‌‌‌.பி முத்‌‌‌துகுமாருக்‌‌‌கு பாரட்‌‌‌டுக்‌‌‌கள்‌‌‌ குவிந்‌‌‌த வன்‌‌‌னம்‌‌‌ உள்ளது

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்