94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருவாரூர் "புதிதாக தேர்வுசெய்யப்பட்டபோலீஸ்‌‌‌ எஸ்‌‌‌.ஐ,களுக்கு பணிநியமன ஆணை வழங்கி மாவட்ட எஸ்‌‌‌.பி வாழ்த்து....

“புதிதாக தேர்வுசெய்யப்பட்ட
போலீஸ்‌‌‌ எஸ்‌‌‌.ஐ,களுக்கு பணிநியமன ஆணை வழங்கி மாவட்ட எஸ்‌‌‌.பி வாழ்த்து….

திருவாரூர் – ஜீலை – 26,2021

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில்
திருவாரூர் மாவட்டத்தைச்
சேர்ந்த 08 பேர்
(05 ஆண்,03 பெண்)
நேரடி காவல் உதவி-ஆய்வாளர்களாகதேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வான08 நபர்களையும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் இன்று
மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து
தமிழக அரசு வழங்கிய
பணிநியமன ஆணையை அனைவருக்கும் வழங்கி
வாழ்த்துக்கள் கூறினார்

மேலும் அவர்களுக்கு
தமிழக காவல்துறையின் பெருமை,
காவல் பணியின் முக்கியத்துவம்,
கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு ஆகியவை குறித்து அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தார்

தேர்வுபெற்றவர்கள் விபரம்

1)திரு.சரவணன் 37
ஆலங்குடி
2)திரு.சற்குணம் 23
முத்துப்பேட்டை
3) திரு.மோகன்ராஜ் 27
ஆனைக்குப்பம்
4)தினேஷ் 24
அச்சுதமங்கலம்
5)திரு.வீரமணி 27
மாப்பிள்ளைக்குப்பம்
6)செல்வி.அங்கவை 22
குளிக்கரை
7)செல்வி.சங்கவை 22
குளிக்கரை
8)செல்வி.ஸ்ரீநிதி 25

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்