94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் இரண்டாம் நிலை காவலர்களுக்கான  உடற்தகுதி, சான்றிதழ் குறித்‌‌‌து  டி.ஐ.ஜி எஸ்.பி ஆய்வு

இரண்டாம் நிலை காவலர்களுக்கான  உடற்தகுதி, சான்றிதழ் குறித்‌‌‌து  டி.ஐ.ஜி எஸ்.பி ஆய்வு

கோயம்புத்தூர் – ஜீலை – 26,2021

கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, கோவை சரக காவல்துறை துணைத் தலைவர், கோவை மாவட்ட சிறைத்துறை துணைத் தலைவர், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் இன்று  அதிகாலை 4 மணி அளவில் கோவை மாவட்டக் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் துவங்கப்பட்டது. கோவை,நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 500 நபர்களில் 372 நபர்கள் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முகக்கவசம் வழங்கி,கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் சரிபார்த்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப.,அறிவுரைப்படி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
இவ்உடற்தகுதி தேர்விற்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 300 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்