94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருவாரூர் "முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்கஉயர்கோபுரம் அமைத்து மாவட்ட எஸ்‌‌‌.பி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு...

“முத்துப்பேட்டை பகுதியை 24-மணிநேரமும் கண்காணிக்க
உயர்கோபுரம் அமைத்து
மாவட்ட எஸ்‌‌‌.பி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு…

திருவாரூர் – ஜீலை – 27,2021

முத்துப்பேட்டை காவல் சரகம், முத்துப்பேட்டை பகுதியானது அதிகளவில் இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

அப்பகுதியில் நிகழ்ந்துள்ள முந்தைய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில்கொண்டு முத்துப்பேட்டை பகுதியை24-மணிநேரமும் கண்காணிக்கும்விதமக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டின்பேரில்
முத்துப்பேட்டையின்முக்கியபகுதியன
1)ஆஸாத்நகர்,
2)புதிய பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் முத்துப்பேட்டை
காவல்துறை சார்பில்
உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டது.

மேற்படி உயர் கோபுரங்களை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
இன்று காலைதிறந்துவைத்து கண்காணிப்பு பாதுகாப்புபணியை
துவங்கிவைத்தார்‌‌‌

இந்நிகழ்ச்சியில்
முத்துப்பேட்டைவர்த்தக சங்கநிர்வாகள்
இந்து மற்றும் முஸ்லீம் தலைவர்கள் கலந்துகொண்டு மாவட்ட
காவல் கண்காணிப்பாளருக்‌‌‌கு நன்றி தெரிவித்தனர்‌‌‌

மேலும் மேற்படி கோபுர பாதுகாப்பு பணி24×7 முறையில் இயங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்பாடு செய்துள்ளார்

மேலும் முத்துப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் CCTV காமிரா அமைக்க
பணிகள் விரைந்து நடைபெறுவதாக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்