94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் காஞ்சிபுரம் 24,குற்ற வழக்குகளில் 1,ஆடி கார்  55,சவரன் தங்க நகை 22,கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு -...

24,குற்ற வழக்குகளில் 1,ஆடி கார்  55,சவரன் தங்க நகை 22,கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு – காஞ்சி எஸ்.பி அசத்தல்

காஞ்சிபுரம் – ஜீலை – 31,2021

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் அவர்கள் கடந்த 07.06.2021 அன்று காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து திருட்டு மற்றும் கொலை கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் பலனாக சுமார் 19 நபர்கள் கைது செய்யப்பட்டு 24 குற்ற வழக்குகளில் சுமார் 55 சவரன் தங்க நகைகள், 22 கிலோ வெள்ளி பொருட்கள், 10 இரு சக்கர வாகனங்கள் , 1 ஆடி கார் மொத்தம் 1.8 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 109 ரவுடிகள் கைது செய்யப்பட்டும் , 35 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டும் திருந்தி வாழ நினைக்கும் ரவுடிகளுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டும் 246 ரவுடிகளை எச்சரித்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி அவர்களை ஓராண்டிற்கு நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செய்தியாளர்களின் சந்திப்பின்போது குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் .

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்