திருச்சி – ஜீலை – 29,2021
செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கணிகாணிக்கப்பட்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று 29-07-2021-ந்தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெர்சனர் காணணி மற்றும் எடத்தெரு ஆகிய இடங்களின் குடோன்களில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்தரகசிய தாவலின் அடிப்படையில் தனிப்படை மற்றும் பாயக்களர காயல் நிலைய காவயர்கள் அடங்கிய குழுவினர் மேற்படி இடங்களில் சோதுனை செய்தனர். அச்சோதனையில் அங்கு பதுக்கியைக்கப்பட்டிருந்த ரூபாய் இருபது இலட்சம் (ரூ.20,00,000/-) சந்தை மதிப்புள்ள 55 மூட்டைகளில் இருந்த சுமார் 1800 கிலோ (Hanaz, Cool Lips, Chini Khimi, Vimal, Pan Parag & RMD) தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் எதிரிகள் 1) பூமிநாதன், 38/21, த.பெ.பூவானம், எண்.15, பாரதிபுரம், திருவரம்பூர், திருச்சி, 2) இளங்கோ. 38/21, க.பெ.குருசாமி, எனர்.07, புறத்தெரு, காறூப்பேட்டை பாலக்கரை, திருச்சி, 3) வடிவேல், 40/21, த.பெ.செல்வராஜ். வார்25, இளங்கோ இல்லம், பென்சனர் தெரு, காஜாபேட்டை, பாலக்கரை, திருச்சி, 4) ஹரிஹரன், த.பெ துருசாமி, க.எண்.47, புதுத்தெரு, காஜாப்பேட்டை, பாலக்கரை, திருச்சி மற்றும் 5) பழளிகுமார், 35/21, த.பெயான்ராஜ், சீனிவாசா நகர், அரியமங்களம், திருச்சி ஆகிய 5 நபர்களையும் கைது செய்து பாலக்கரை காயல் நிலைய குற்ற சார்-390/21 பக 27:3, 338 IPC & 77 of JJ Act EW 24{1) COTPA Act விபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் எதிரிகளிடமிருந்து அவர்கள் குற்றச் செயலுக்கு பயன்படுத்தி வந்த ஒரு TATA Ace: நான்கு சக்கர வாகனம் , ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூபாய் இருபது இலட்சம் (ரூ 20,00,000/-) சந்தை மதிப்புள்ள சுபார் 1800 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து 5 நபர்களையும் கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆனைாயர் வெகுவாக பாராட்டினார்.
மேலும் திருச்சி மாநகரில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்யக படுக்கப்படும் யடதிருச்சி மாநகர காவல்துறையின் மூலம் எச்சரிக்கப்படுகிறது.