நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் டிஜிபி திரிபாதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காவலர்கள் உயிரிழந்தால்...
திருவண்ணாமலை நகரில் கடைகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. அவரிடமிருந்து 601200/- ரூபாய் பணமும், ஒரு HONDA DIO இருசக்கர வாகனமும், ஒரு வீச்சரிவாள் பறிமுதல்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்துவைத்தார் அருகில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் அரவிந்த் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி...
காவல்துறை அறிவிப்புதிருவண்ணாமலை மாவட்டம்
திருட்டு, வழிபறி முதலான குற்றங்களை தடுக்க பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்களுக்குச்...
நெல்லை மாநகராட்சி பாளை மண்டல அலுவலகத்தில் திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கந்தன் என்பவர் தமது மணைவி பார்வதி பெயரில் சொத்து பெயர்...
தூத்துக்குடி மாவட்ட மனக்கரை அருகே வெடிகுண்டு வீசி காவலர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட மேலமங்கலகுறிச்சியை சார்ந்த பிச்சையாபாண்டியன் மகன் துரைமுத்து வயது...
தூத்துக்குடி மாவட்டம் : 18.08.2020
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தனியார் தாமிர ஆலை சம்மந்தமாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட உள்ள...