கிராமப்புறங்களில் நடைபெறும் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு காவலர் அறிமுக கூட்டத்தில் சிறப்பு டி.ஜி.பி பங்கேற்பு
விழுப்புரம்- ஜன ,08-2021
By,செய்தி பிரிவு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியான ஆசூர் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் கிராம விழிப்புணர்வு காவலர் அறிமுக...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகாவில் உள்ள காவல்நிலையத்தில் புதிய மீட்டிங்ஹால் உருவாக்கபட்டு அதனை மாவட்ட...
விழுப்புரம் - ஜன - 03 , 2021
By : செய்தி பிரிவு
இன்று விழுப்புரம் மாவட்டம். திண்டிவனம் உட்கோட்டம் பிரம்மதேசம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் சீனிமற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோரின் ...
தற்கொலை முயன்று உயிருக்கு போராடி கொன்டிருந்தவரின் உயிரை காப்பாற்றிய சப் – இன்ஸ்பெக்டருக்கு...
விழுப்புரம் - டிச : 01
25ம்தேதி நிவர் புயல் பாதுகாப்பு பணியில் கடலூர் சுபஉப்பலவாடி பகுதியி்ல் பாதுகாப்பு பணியில் கடலூர் புதுநகர் காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன் ஈடுபட்டு...
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி எழிலரசன் தலைமையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முகாம் விழுப்புரம் எஸ்.பி...
விழுப்புரம் - நவ : 22
இன்று காலை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன் அவர்கள் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போன...
விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்காவை மாவட்ட...
விழுப்புரம் - நவ : 20
விழுப்பாம் மாவட்டம் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் விழுப்புரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் மன நலம்...
97 வயது முதியவரின் புகாருக்கு போலீசாரை நேரில் அனுப்பி உடனடி ...
விழுப்புரம் - நவ : 07
விழுப்பபரம் மாவட்ட எஸ்.பியிடத்தில் விழுப்புரம் நேருஜி ரோட்டில் வசிக்கும்97 வயதுடையமுதியவர் மோகன் என்பவர் தனது சொத்தினை தனது 3 மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்ட...
விழுப்புரம் மாவட்டத்தில் ஏமாற்றபட்ட ஆதறவற்ற மூதாட்டியின் சொத்தை மீட்டுகொடுத்த மனிதநேய எஸ்பி இராதாகிருஷ்ணன் பொதுமக்கள்...
விழுப்புரம் - அக் :31
விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணவேணி அம்மாள் என்ற 108 வயதுடைய மூதாட்டி தன் மகன் கணேசன் என்பவர் தன்னுடைய சொத்தினை பறித்து கொண்டு தன்னை பராமரிப்பதில்லை...
விழுப்புரம் காமராஜர் பள்ளியில் மாவட்ட எஸ்பி இராதாகிருஷ்ணன் மரகன்றுகளை நட்டு வைத்தார்
விழுப்புரம் - அக் :19
விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் குறுங்காடு திட்டத்தின்கீழ் ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கான முதற்கட்ட நிகழ்வு இன்று தொடங்கப்பட்டது இதனை விழுப்புரம் மாவட்ட எஸ்பி இராதாகிருஷ்ணன் ...
விழுப்புரம் மாவட்ட எஸ்பி இராதாகிருஷ்ணன் தலைமையில் போக்சோ சட்டம் குறித்த கலாந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் - அக் : 17
விழுப்புரம் மாவட்டம் காவல் அலுவலக கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட எஸ்பி இராதாகிருஷ்ணன் தலைமையில் போக்சோ வழக்கை கையாளும் முறை குறித்தும், முறையான புலண் விசாரணை...
விழுப்புரம் எஸ்பி இராதாகிருஷ்ணன் பேரிடர் மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்தார்
விழுப்புரம் - அக் : 17
இன்று விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட எஸ்பி இராதாகிருஷ்ணன் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் காலங்களில் மீட்புப் பணியை துரிதமாக மேற்கொள்ளவிருக்கும் மீட்பு உபகரணங்களை...