விருதுநகர் மாவட்டத்தில் கிராம விழிப்புணர்வு காவலர் அறிமுக நிகழ்ச்சி தென்மண்டல ஐ.ஜி தலைமையில் நடைபெற்றது
விருதுநகர் - ஜன - 20 ,2021
விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினரை பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் விதமாகவும், சட்டம்...
விருதுநகர் மாவட்டத்தில் சூற்றுசூழல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...
விருதுநகர் : டிச : 23
மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, விருதுநகர் மாவட்ட போலீஸ்...
திருடுபோன மொபைல் போன்களை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரியவரிடம் ஒப்படைத்தார்
விருதுநகர் - நவ : 30
மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தமாக, விருதுநகர் மாவட்ட போலீஸ்...
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் ஐபிஎஸ் உத்தரவுபடி அனைத்து காவல்நிலையத்திலும் நிலுவையில்...
விருதுநகர் - நவ :09
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் ஐபிஎஸ் உத்தரவுப்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து...
உயிரிழந்த காவலர் உடலுக்கு விருதுநகர் எஸ்பி நேரில் அஞ்சலி
விருதுநகர் - நவ : 06
விபத்தில் மரணமடைந்த சிவகாசி டவுண் காவல் நிலைய தலைமை காவலர் மாரிக்கண்ணு உடலுக்கு, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...
தொலைந்து போன மொபைல்களை கண்டுபிடித்து உரியவரிடம் விருதுநகர் எஸ்பி பெருமாள் வழங்கினார்
விருதுநகர் செப் -26
மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தமாக,விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் அறிவுரையின்படி, கணினி வழி குற்றப்பிரிவு...
கொரனவால் பாதிக்கபட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய காவலர்களை எஸ்.பி பெருமாள் வரவேற்றார்
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் முன்கள பணியாளர்களாய் பணியாற்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து பணிக்கு திரும்பிய காவல்துறையினருக்கு, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் ...
ஆதரவற்றோருக்கு உதவிய இன்ஸ்பெக்டர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சொர்ணமணி ஆதரவற்ற நபர்களுக்கு உணவு மற்றும் உடை வழங்கினார்கள்.