திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தில் கிராம கண்காணிப்பு குழு மூலம் பொருத்தப்பட்ட 120 சிசிடிவி கேமராக்களை...
திருவண்ணாமலை - ஜன - 16 , 2021
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாய் கிராமத்திற்கும் ஒரு கிராம விழிப்புணர்வு...
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது
திருவண்ணாமலை - ஜன - 13 ,2021
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆயுதப்படை அலுவலகம் முன்பு, தமிழர் திருநாளான தைப்பொங்கல்...
வேலூர் சரக டி.ஐ.ஜி காமிணி தலைமையில் ஆரணியில் கிராம விழிப்புணர்வு காவலர்கள் நியமனம் மற்றும்...
திருவண்ணாமலை - ஜன - 10 , 2021
வேலூர் சரக டி.ஐ.ஜி காமினி தலைமையில் ஆரணி உட்கோட்டத்திற்க்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்ற கிராம விழிப்புணர்வு குழு கூட்டத்தில், கிராம விழிப்புணர்வு குழு பொறுப்பு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம விழிப்புணர்வு காவலரை மாவட்ட எஸ்.பி அரவிந்த் அறிமுகபடுத்தினார்
திருவண்ணாமலை - ஜன - 10 ,2021
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்பெண்ணாத்தூர்,கல்பூண்டி, சிறுநாத்தூர், வேடநத்தம் மற்றும் கரிக்கலாம்பாடி கிராமங்களில், கிராம விழிப்புணர்வு குழு பொறுப்பு...
திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவலர்களின் வாகனங்களை வேலூர் சரக டி.ஐ.ஜி...
திருவண்ணாமலை - டிச : 26 , 2020
வேலூர் சரக டி.ஐ.ஜி காமினி திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல் துறை வாகனங்களை ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை மாவட்ட போலீஸ்...
திருவண்ணாமலை எஸ்பி அரவிந்த் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு 120 துப்பாக்கி குண்டுகள்...
திருவண்ணாமலை - அக் :21
திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீர வணக்க நாளில் மாவட்ட எஸ்பி அரவிந்த் நாடு முழுவதும் இந்த ஆண்டு உயிரிழந்த 264 காவலர்களுக்கு 120 துப்பாக்கி...
திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க இருசக்கர ரோந்து வாகனங்களை கொண்ட எமர்ஜென்சி டீமை வேலூர்...
திருவண்ணாமலை - அக் : 18
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில், வேலூர் சரக டிஐஜி காமினி, குற்றச் செயல்கள் நடக்காமல் தடுப்பதற்காகவும், பொதுமக்களுக்கான அவசரத் தேவைக்கு உதவுவதற்காகவும் நான்கு ரோந்து வாகனங்களை கொண்ட...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மணல்திருட்டு சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை செப்டம்பர் -13
அய்யா களம்பூர் அருகே வம்பலூர் கிராமத்தில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர் . கிராம நிர்வாக அலுவலர்...
இந்திய துணை ராணுவத்தில் பணிபுரிந்த காவலர் விபத்தில் மரணம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆதமங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்த இவர் தற்போது போளூர் அடுத்த பாப்பாம்பாடி ஸ்ரீராம் நகரில் வசித்து வருகிறார் பரமசிவம் 46த/பெ.அண்ணாமலைமனைவி ஜானகி 32மகன் பிரபாகரன் 17மகள் பாரதி 8...
திருவண்ணாமலையில் எரிசாரயம் கடத்திய கும்பல் கைது எஸ்.பி அரவிந்த் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2625லிட்டர் எரிசாராயம் கடத்திய 4 பேர் கைது. 01 இருசக்கர வாகனம், 02 TATA 407 வேன், 01 TATA Indica கார் பறிமுதல்திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்...