செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் கொரனா பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு ஏ.எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு...
செங்கல்பட்டு - ஏப்ரல் - 12 ,2021
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அவர்களின் உத்தரவின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ்பச்சேரா மற்றும் செங்கை நகர காவல் ஆய்வாளர் விநாயகம் ஆகியோர்...
பெண் எஸ்பி பாலியல் புகாரில் செங்கல்பட்டு எஸ்பிசஸ்பெண்ட்: தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு
செங்கல்பட்டு - மார்ச் - 09 ,2021
பெண் எஸ்பி பாலியல் புகாரில் செங்கல்பட்டு எஸ்பியை சஸ்பெண்ட் செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் செயலாளர்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஹிஸ்டரி ஷீட்டில் உள்ள 104 பேரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன்...
செங்கல்பட்டு - ஜன , 09 - 2021
By ,செய்தி பிரிவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நீண்ட காலமாக குற்ற ஹிஸ்டரி ஷீட்டில் உள்ள சுமார் 104 நபர்களை வரவழைத்து...
புத்தாண்டு கொண்டாட்ட விதிமுறைகள் குறித்து ஹோட்டல் உரிமையாளர்களுடன் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் தலைமையில் ஆலோசனை...
செங்கல்பட்டு - டிச : 27 ,2020
நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் வருகிற ஜனவரி 1 புத்தாண்டு தினத்தையொட்டி , புத்தாண்டு தினத்தன்று ஹோட்டல் உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு புதிய நீதிமன்றங்கள் துவக்கம் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி காஞ்சிபுரம் எஸ்.பி...
செங்கல்பட்டு - டிச : 26 , 2020
இன்று செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் காணொளி மூலம் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் மற்றும் ஆலந்தூர் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக...
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் சிறப்பு...
செங்கல்பட்டு - நவ : 22
இன்று காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்க வேண்டி ஒரு சிறப்பு ஏற்பாடுகள் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி ...
மகேந்திரா ரிசர்ச் நிறுவனத்தின் சார்பில் காவலர்களுக்கு தேவையான ரெயின் கோட் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்...
செங்கல்பட்டு - நவ : 20
இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சந்தித்த மகேந்திரா ரிசர்ச் வேலி நிறுவனத்தின் பாதுகாப்பு மேலாளர் தியாகராஜன் அவர்கள் மழை...
செங்கல்பட்டு எஸ்பி கண்ணனிடம் உஜ்ஜீவன் வங்கி சார்பில் சாலை தடுப்புகள் வழங்கபட்டது
செங்கல்பட்டு - நவ : 01
இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் உஜ்ஜிவன் சிறு வணிக வங்கி சார்பில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறைக்கு சுமார் 70 ஆயிரம் மதிப்பிலான சாலை தடுப்புகள் மாவட்ட...
விபத்தில் சிக்கிய ஒருவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர்...
செங்கல்பட்டு - அக் : 14
செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையில் கடந்த வாரம் விபத்தில் சிக்கி இருந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த கூடுவாஞ்சேரி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அன்புராஜ் மற்றும் திருப்போரூர்...
செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பந்தமாக காவல்துறை...
செங்கல்பட்டு செப்டம்பர் -12
இன்று செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பந்தமாக காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. .
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சரக காவல்துறை...