அரியலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்...
அரியலூர் - ஏப்ரல் - 13 ,2021
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சாலை பாதுகாப்பு மற்றும்...
நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு மாவட்ட எஸ்.பி...
அரியலூர் - ஏப்ரல் - 12 ,2021
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 -ல் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கும் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்கள்...
திமுக எம்.பி ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் அரியலூர் மாவட்ட போலீசார் வழக்கு...
அரியலூர் - மார்ச் - 28 ,2021
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021யை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு 26.03.2021 அன்று நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ.ராசா அரியலூர் மாவட்டம்கீழப்பழுவூரில் திமுக உடனான கூட்டணி கட்சியான...
நேர்மையான முறையில் தேர்தல் பணியாற்றிட காவல்துறையினர்க்கு மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தல்.
அரியலூர் - மார்ச் - 28 ,2021
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 - ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரியலூர் தொகுதியில் தேர்தல் களத்தில் மற்றும்...
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும்...
அரியலூர் - மார்ச் - 22 ,2021
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் பொருட்டு அரியலூர் மாவட்டத்தில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு...
மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி ஆய்வு
அரியலூர் - மார்ச் - 15 ,2021
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முன்னிட்டு அரியலூர் ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள்அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,...
அரியலூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்களிப்பு மையங்களை- மாவட்ட எஸ்.பி நேரில் சென்று ஆய்வு
அரியலூர் - மார்ச் - 09 ,2021
அரியலூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருத்துகாரம்பட்டி ,தாமரைக்குளம்,ஓட்டகோவில்,சாலையக்குறிச்சி மற்றும் அரியலூர் மான்போர்ட் ஸ்கூல் ஆகிய 5 இடங்களில் அமைய உள்ள வாக்களிக்கும் மையங்களை இன்று...
பெண்ணின்றி அமையாது உலகு! ஆகவே பெண்கள் வாழ்வில் மற்றும் சமூகத்தில் முன்னேற வேண்டும்- அரியலூர்...
அரியலூர் - மார்ச் - 08 ,2021
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி , ராஜேந்திரன்...
விக்கிரமங்கலம் கடைத்தெருவில் 22 சிசிடிவி கேமராக்கள்: மாவட்ட எஸ்.பி.இன்று துவக்கிவைத்தார்
அரியலூர் - மார்ச் - 08 ,2021
அரியலூர் மாவட்டம் முழுவதும் மூன்றாவது கண்ணான சிசிடிவி குறித்தும், குற்றத் தடுப்பு குறித்தும் காவல்துறை மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
விக்கிரமங்கலம் வணிகர்கள் மற்றும் கிராம...
அரியலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
அரியலூர் - மார்ச் - 02 , 2021
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில்,கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி முன்னிலையில் இன்று சாலை பாதுகாப்பு...